699
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 7ஆம் வகுப்பு மாணவர்களிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, இரண்டு ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்க...

474
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓவிய ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓவிய ஆசிரியர் தன்னிட...

432
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், என்.எஸ்.எஸ் பயிற்சி அளிப்பதாகக் கூறி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, போலீசார் த...

3605
சென்னையில் வாடகைக்கு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த மேடை பாடகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் இருந்...

2733
தண்டாரம்பட்டு அருகே பள்ளி மாணவிகள் பலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். டி.கல்லேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு ...

2569
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பேருந்தில் பயணித்த பெண் காவலரிடம் சீண்டலில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். செவ்வாய்கிழமை இரவு கோவையிலிருந்து உதகை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தி...

1996
சென்னையை அடுத்த ஆவடி அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த திருநின்றவூர் தனியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மகன் வினோத் கைது செய்யப்பட்டார்.  12 ஆம் வகுப்பு...



BIG STORY